The Direct Link

Search Any Links, Share Direct Links

General

COLOUR

By Banu, Published on 2 years ago, 411 Views
Tags : #இறைவன்_வானவில்லை_நமக்கு_சாட்சியாகப்_படைத்தான்

வானவில்லில் எத்தiனையோ நிறங்களை பார்த்திருக்கின்றோம். ஓவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு மனதினையும் பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கும்.

வானவில்லில் எத்தiனையோ நிறங்களை பார்த்திருக்கின்றோம்.  ஓவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு மனதினையும் பிரதிபலிக்கும் விதமாகவே இருக்கும்.  அவ்விதமே மனிதர்களின் மனதிலும் ஒவ்வொரு வண்ணமும் இருக்கின்றது. நாம் இன்று சுவாசிக்கின்றோம்.நாளை நமது உடல் இந்த மண்ணுக்கு இரையாக்கப்படுவோம். 

இறைவன் வானவில்லை நமக்கு சாட்சியாகப் படைத்தான். மீண்டும் பூமியை மழை வெள்ளத்தால் அழிக்க மாட்டேன் என்ற உறுதியான சாட்சிக்கு அடையாளமே இந்த வானவில்.

ஆனாலும் இறைவன் எத்தகையவன் பாருங்கள். நமக்கு சாட்சியாக படைக்கப்பட்டதற்கு கூட பல வண்ணங்களை தந்துள்ளான். காண்பதற்கு அழகாக மட்டுமல்லாமல் நமக்கு பல உண்மைகளையும் தெரிவிப்பதற்காக தான். 

வண்ணங்கள் நமது வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது. எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. நமது வாழ்க்கையும் சோகம் சந்தோசம் துக்கம் கவலை போன்ற பல நிகழ்வுகளை கொண்டதாகவே உள்ளது. எல்லாவற்றையும் கொண்டதே நமது வாழ்க்கை. அவைகளையெல்லாம் கடப்பதற்கு இறைவனின் துணை தேவை. ஆகவே இறைவனை நினைத்திருப்போம். 

வாழ்வின் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த பரந்த பூமியில் நாம் ஒரு சிறு துகள் தான் என்பதனை மறக்க முடியாது.எனவே மனதில் கடுகளவேனும் கடவுளை நினைத்தால் வாழ்வு வண்ணமயமாகும்.

 


Go to Link →

Report Inappropriate content / Link not working ?